என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
Byமாலை மலர்22 Dec 2021 5:45 AM GMT (Updated: 22 Dec 2021 5:45 AM GMT)
பணியில் இருந்த டெக்னீசியன் ஜானகி, டிரைவர் சீதையன் பிரசவம் பார்த்தனர்.
திருப்பூர்:
காங்கயத்தை சேர்ந்தவர் விக்னேஷ், கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயர் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவிநாசிபாளையம் அருகே வந்த போது கலைவாணிக்கு பிரசவ வலி அதிகமாகியது. இதையடுத்து பணியில் இருந்த டெக்னீசியன் ஜானகி, டிரைவர் சீதையன் பிரசவம் பார்த்தனர். அதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவ கல்லூரி மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X