என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Dec 2021 9:54 AM GMT (Updated: 21 Dec 2021 9:54 AM GMT)
மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வீரமணி உயிரிழந்தார்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம், கல்லுப்பட்டி, பேட்டை தெருவைச் சேர்ந்தவர் வீரமணி ( வயது 52). லாரிடிரைவர். திருமுருகன்பூண்டி ராக்கியாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனிக்கு லோடு ஏற்ற சென்றார்.
பின் லாரியின் கேபினில் தூங்கிக் கொண்டிருந்தார். சரக்குகள் ஏற்றி முடிந்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்கச் சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். தூக்க கலக்கத்தில் எழுந்தவர் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வீரமணி உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X