என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலித்தீன் மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை
Byமாலை மலர்20 Dec 2021 10:24 AM GMT (Updated: 20 Dec 2021 10:24 AM GMT)
வேஸ்ட் குடோன் நடத்துவதாக கூறிக்கொண்டு பாலித்தீன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், எங்களுக்கு திருப்பூர் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில் 15 நாட்களுக்குள் நாங்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும். கட்டிடங்கள், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
திருப்பூர் பொடாரம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில்,எங்கள் பகுதியில் வேஸ்ட் குடோன் நடத்துவதாக கூறிக்கொண்டு பாலித்தீன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குடிமங்கலம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில்,
தங்கள் பகுதியில் கோழிப்பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X