என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசி கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை கருத்தரங்கம்
Byமாலை மலர்20 Dec 2021 7:42 AM GMT (Updated: 20 Dec 2021 7:42 AM GMT)
கருத்தரங்கு ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா செய்திருந்தார்.
அவிநாசி:
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில் ‘பைத்தான்’ மற்றும் ‘வெப் டிசைனிங்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். இதில் ‘லைவ் வயர்’ நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், தொழில்நுட்ப அலுவலர் கிருஷ்ணன், வேலை வாய்ப்பு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்பு குறித்தும் பாட திட்டம் மற்றும் வேலை வாய்ப்புக்கு இடையேயான இடைவெளியை போக்கும் வகையில் தங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
தற்கால சூழலுக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு தயாராக இருந்தால் வாய்ப்பு வரும் போது சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X