என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய இணையதள முகவரியின் மூலம் 3.59 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல்
Byமாலை மலர்17 Dec 2021 2:03 AM GMT (Updated: 17 Dec 2021 2:03 AM GMT)
வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
சென்னை :
வருமானவரித்துறையின் புதிய இணையதள முகவரியில் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர். அதன்படி புதிய இணையதள முகவரியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்து உள்ளனர். தற்போது கடந்த 15-ந்தேதி நிலவரப்படி 3.59 கோடி பேர் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதால் வருமானவரி கணக்கு தாக்கல்கள் அதிகரித்து வருகிறது.
வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல்களை வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்து உள்ளார்.
வருமானவரித்துறையின் புதிய இணையதள முகவரியில் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர். அதன்படி புதிய இணையதள முகவரியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்து உள்ளனர். தற்போது கடந்த 15-ந்தேதி நிலவரப்படி 3.59 கோடி பேர் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதால் வருமானவரி கணக்கு தாக்கல்கள் அதிகரித்து வருகிறது.
வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல்களை வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X