என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வங்கியில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
Byமாலை மலர்14 Dec 2021 7:34 AM GMT (Updated: 14 Dec 2021 8:41 AM GMT)
அருண்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டாரம் கொடுவாய் பகுதியை சேர்ந்த கிட்டுசாமி மகன் அருண்குமார் ( வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பல்லடம் கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது.
ஏ.டி.எம். கார்டு சம்பந்தமாக வங்கி அலுவலரை நேரில் பார்த்து பேச பல்லடம் கனரா வங்கி வந்துள்ளார்.வங்கிக்கு செல்ல மாடி படிக்கட்டில் ஏறிகொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X