என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின
Byமாலை மலர்9 Dec 2021 8:05 AM GMT (Updated: 9 Dec 2021 8:05 AM GMT)
திருப்பூர் அலுவலகத்தில் மும்பையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் அப்பாச்சி நகரில் தனியார் நிறுவனத்தின் பதிவு அலுவலகம் உள்ளது.
இந்நிறுவனம் நலிவடைந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ஒரு நிர்வாக இயக்குநர் மற்றும் 10 இயக்குனர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் இந்நிறுவனத்தின் மும்பையை சேர்ந்த இயக்குனர்கள் சிலர் மீது மும்பை வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்நிறுவனத்தின் பதிவு அலுவலகமான திருப்பூர் அலுவலகத்தில் நேற்று மும்பையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X