என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
75 சதவீத கட்டண உயர்வு - பவர் டேபிள் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு
Byமாலை மலர்8 Dec 2021 7:53 AM GMT (Updated: 8 Dec 2021 7:53 AM GMT)
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்து 75 சதவீதம் பவர்டேபிள் கட்டண உயர்வு பெற வேண்டும்.
திருப்பூர்,:
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம், லட்சுமிநகரில் உள்ள சங்க அரங்கில் நடந்தது. சங்க தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் பொன்சங்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ’சைமா’ சங்கம் - பவர்டேபிள் சங்கம் இடையே கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி டஜனுக்கு ரூ.6 கட்டண உயர்வு நிர்ணயித்து இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ‘சைமா’ சங்கம், பவர்டேபிள் சங்கத்துக்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்.
மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்து 75 சதவீதம் பவர்டேபிள் கட்டண உயர்வு பெற வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X