என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எருமப்பட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக 2 பேர் கைது
Byமாலை மலர்7 Dec 2021 9:50 AM GMT (Updated: 7 Dec 2021 9:50 AM GMT)
எருமப்பட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவண பாண்டியன் (வயது 28). இவர் வீட்டின் முன்பு உள்ள காலி நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வாழை மரங்களுக்கு இடையே 3 அடி உயரமுள்ள 10 கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை போலீசார் கண்டறிந்து அவற்றை அழித்தனர். மேலும் சரவண பாண்டியனை கைது செய்த போலீசார் யார் கஞ்சா செடி விதைகளை கொடுத்தது? மேலும் அவற்றை யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கஞ்சா செடி வளர்க்க சரவண பாண்டியனுக்கு உதவியதாக எருமப்பட்டி வ.உ.சி தெருவை சேர்ந்த கர்ணன் மகன் வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X