என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கலூர் கோவிலில் உழவாரப்பணி
Byமாலை மலர்7 Dec 2021 4:10 AM GMT (Updated: 7 Dec 2021 6:33 AM GMT)
80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் கண்டியன்கோவில் ஊராட்சி சின்னாரியபட்டியில் மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.
இதையறிந்த ஈரோடு - திருத்தொண்டீசர் உழவாரப்பணி குழுவை சேர்ந்த 80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X