என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளித்தலை அருகே மது விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்6 Dec 2021 4:57 AM GMT (Updated: 6 Dec 2021 4:57 AM GMT)
குளித்தலை அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம், சுங்ககேட், பரளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அப்பகுதிகளுக்கு சென்ற குளித்தலை போலீசார் குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற அண்ணாவி (வயது 41), பரளி நால்ரோடு பகுதியில் மது விற்ற சிவக்குமார் (46), குளித்தலை சுங்ககேட் பகுதியில் மது விற்ற வடிவேல் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 19 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் நச்சலூர் தெற்கு தெரு பகுதியில் மதுவிற்ற பொன்னர் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X