என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமூர்த்திமலையில் நீச்சல் குளம் திறப்பு-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்5 Dec 2021 8:52 AM GMT (Updated: 5 Dec 2021 8:52 AM GMT)
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீச்சல்குளம் மூடப்பட்டிருந்தது.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உள்ள நீச்சல் குளம் உடுமலை நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நீச்சல் குளம் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதால் பெரியவர்களுக்கு ரூ.20-ம் சிறியவர்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த நீச்சல் குளம் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X