என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் 127 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்4 Dec 2021 8:29 AM GMT (Updated: 4 Dec 2021 8:29 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை:
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 121 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 111 பேர் நேற்று குணமடைந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 470 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 121 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 111 பேர் நேற்று குணமடைந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 470 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X