என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் சூரியகாந்தி விதை ஏலம் நிறுத்தம்
Byமாலை மலர்4 Dec 2021 7:09 AM GMT (Updated: 4 Dec 2021 7:09 AM GMT)
மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண்மை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்து வந்தது. தற்போது சீசன் முடிந்ததாலும், வரத்து குறைந்ததாலும் சூரியகாந்தி ஏலம் கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏல அதிகாரி கூறுகையில், தற்போது வரத்து சரிந்ததால் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X