search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் சூரியகாந்தி விதை ஏலம் நிறுத்தம்

    மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண்மை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்து வந்தது. தற்போது சீசன் முடிந்ததாலும், வரத்து குறைந்ததாலும் சூரியகாந்தி ஏலம் கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    ஏல அதிகாரி கூறுகையில், தற்போது வரத்து சரிந்ததால் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும் என்றனர்.

    Next Story
    ×