என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்3 Dec 2021 9:56 AM GMT (Updated: 3 Dec 2021 9:56 AM GMT)
வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் உமர் வயது 50. இவர் நாகர்கோவிலில் உள்ள புரோட்டோ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் .நேற்று ஊருக்கு செல்வதற்காக உமர் வடசேரி பஸ் நிலையத்துக்கு சென்றார்.
நெல்லை செல்லும் பஸ்ஸில் ஏறி அவர் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென உமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X