என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடோனில் பதுக்கிய 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்3 Dec 2021 9:31 AM GMT (Updated: 3 Dec 2021 9:31 AM GMT)
செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 34 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
செங்குன்றம்:
ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை சிலர் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும், ரேஷன் அரிசியை ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் செங்குன்றம் அருகே உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று குடோனில் சோதனையிட்டனர்.
அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 34 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செல்லப்பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கிடைத்தது எப்பது? எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை சிலர் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும், ரேஷன் அரிசியை ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் செங்குன்றம் அருகே உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று குடோனில் சோதனையிட்டனர்.
அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 34 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செல்லப்பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கிடைத்தது எப்பது? எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X