என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நச்சலூர், தோகைமலையில் பெட்டிக்கடைகளில் மது விற்ற 5 பேர் கைது
Byமாலை மலர்3 Dec 2021 8:47 AM GMT (Updated: 3 Dec 2021 8:47 AM GMT)
நச்சலூர், தோகைமலையில் பெட்டிக்கடைகளில் மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்துள்ளது. இதையடுத்து, குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொய்யாமணி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 39), கோரப்பட்டி பகுதியில் ஜீவானந்தம் (52) ஆகியோரது பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தோகைமலையில் உள்ள பெட்டிக்கடைகளில் மது விற்றதாக கல்லடை ராஜலிங்கம் (45), கொசூர் ஊராட்சி கம்பளியாம்பட்டி ராஜம்மாள் (55) கீரனூர் ஊராட்சி ஊமை உடையனூர் காமராஜ் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X