என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே பெட்டிக்கடையை காணவில்லை என மாற்றுத்திறனாளி புகார்
Byமாலை மலர்2 Dec 2021 10:03 AM GMT (Updated: 2 Dec 2021 10:03 AM GMT)
பெட்டிக்கடையில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் ஜரீனா பேகம் மனு அளித்திருந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சையது நிஷா (வயது75). இவரது மகள் ஜரீனா பேகம் (35). மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பள்ளிவாசல் முன்பு இருவரும் சேர்ந்து பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெட்டிக்கடையில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் ஜரீனா பேகம் மனு அளித்திருந்தார்.
இந்தநிலையில் இரவோடு இரவாக பெட்டிக்கடையை சிலர் அங்கிருந்து அகற்றி விட்டதாக கூறி சையது நிஷா பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X