என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்2 Dec 2021 9:09 AM GMT (Updated: 2 Dec 2021 9:09 AM GMT)
தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிக வசூல் செய்கின்றனர்.
தாராபுரம்:
தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி பஸ் சென்று கொண்டிருந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தாராபுரத்தில் ரெயில் வசதி கிடையாது. தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிக வசூல் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருப்பூர், திண்டுக்கல் சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளதால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X