என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் வருவாய் துறை அதிகாரிகள் 53 பேர் இடமாற்றம்
Byமாலை மலர்1 Dec 2021 9:21 AM GMT (Updated: 1 Dec 2021 9:21 AM GMT)
திருப்பூரில் வருவாய் அதிகாரிகள் 53 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணியாற்றிய ஒன்பது இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் 14 பேர் மற்றும் மாவட்டத்தில் உள்ள வருவாய் உள்வட்ட நில வருவாய் ஆய்வாளர் 30 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஆர்.ஐ.,யாக கலையரசன் மற்றும் பல்லடத்திற்கு அனிதா, திருப்பூர் வடக்கு உள்வட்டத்திற்கு சக்திவேல், வேலம்பாளையம் உள்வட்டத்திற்கு தேவி, குன்னத்தூருக்கு ரியானா, வெள்ளகோவிலுக்கு கவுரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X