என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க.வில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்கள்- ஜெயக்குமார் விளக்கம்
Byமாலை மலர்1 Dec 2021 8:52 AM GMT (Updated: 1 Dec 2021 9:43 AM GMT)
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யார் யார் அடிப்படை உறுப்பினர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜெயக்குமார் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் தான் ஓட்டுபோட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை தான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் ஆள் ஆளுக்கு பேசத்தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யார் யார் அடிப்படை உறுப்பினர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜெயக்குமார் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் தான் ஓட்டுபோட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்வார்கள் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை தான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் ஆள் ஆளுக்கு பேசத்தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X