என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்30 Nov 2021 9:02 AM GMT (Updated: 30 Nov 2021 9:02 AM GMT)
வாணியம்பாடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டன் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோணாமேடு பகுதியை சேர்ந்த ராகுல் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X