என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
Byமாலை மலர்29 Nov 2021 9:16 AM GMT (Updated: 29 Nov 2021 9:16 AM GMT)
வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் நூலகத்திற்கு பின்புறம் பணம் வைத்து சூதாடிய வடிவேல்(வயது51), அர்ஜூனன் (37), வேலுச்சாமி(41), சிவக்குமார்(42), ராஜேஷ்(42), வினோத்(36), சரவணன்(40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த ரூ.9 ஆயிரத்து 240ஐ கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X