என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
101 வயது முதியவரின் கண்கள் தானம்
Byமாலை மலர்29 Nov 2021 6:40 AM GMT (Updated: 29 Nov 2021 6:40 AM GMT)
முதியவரின் கண்களை தானமாக வழங்கிய குடும்பத்தாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. 101 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். பழனிச்சாமியின் குடும்பத்தார் அவரது கண்களை ஏற்கனவே தானமாக வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.
அதன்படி பழனிசாமி இறந்தபின்பு பல்லடம் இமைகள் கண்தான கழகத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் மூலம் கோவை தனியார் கண் மருத்துவமனைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. முதியவரின் கண்களை தானமாக வழங்கிய குடும்பத்தாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X