என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்-தேர்தல் பணியாளர்கள் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்28 Nov 2021 6:47 AM GMT (Updated: 28 Nov 2021 6:47 AM GMT)
கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது எல்லா கட்சிகளிலும் தொடங்கி விட்டது.
இந்தநிலையில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு துறைக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள் பெயர், பள்ளி, வசிக்குமிடம், சொந்த ஊர், ஏற்கனவே தேர்தல் பணியாற்றி உள்ளாரா? கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X