என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் முதியவரின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் எடுத்து மோசடி
Byமாலை மலர்27 Nov 2021 11:11 AM GMT (Updated: 27 Nov 2021 11:11 AM GMT)
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை கே.கே.புதூர் அருகே உள்ள அருணாச்சல கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 77).
சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு பான்கார்டு எண்ணை உடனடியாக வங்கி கணக்கில் இணைக்கவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என மெஜேஜ் வந்தது. இதனை பார்த்த மணிகண்டன் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்மநபர் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து கண்இமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சம் எடுத்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை கே.கே.புதூர் அருகே உள்ள அருணாச்சல கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 77).
சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு பான்கார்டு எண்ணை உடனடியாக வங்கி கணக்கில் இணைக்கவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என மெஜேஜ் வந்தது. இதனை பார்த்த மணிகண்டன் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்மநபர் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து கண்இமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சம் எடுத்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X