என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரன் நினைவகத்தில் தூய்மைப்பணி
Byமாலை மலர்27 Nov 2021 8:47 AM GMT (Updated: 27 Nov 2021 8:47 AM GMT)
என்.எஸ்.எஸ். அலகு -2 மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மெகா ஸ்வட்ச் பாரத்தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் குமரன் நினைவகத்தில் அக்கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலகு-2 மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குமரன் நினைவக வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.மேலும் மரங்கள் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X