என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
Byமாலை மலர்27 Nov 2021 8:40 AM GMT (Updated: 27 Nov 2021 8:40 AM GMT)
வல்லரசு இந்தியா எனும் தலைப்பில் முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா பேசினார்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் இந்திய அரசமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் ஜான் பாஷா வரவேற்றார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் பேசினார். வல்லரசு இந்தியா எனும் தலைப்பில் முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா பேசினார்.
அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X