என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
Byமாலை மலர்25 Nov 2021 8:56 AM GMT (Updated: 25 Nov 2021 8:56 AM GMT)
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான-முழு விவரங்களை பெற்று விண்ணப்பங்களை பணியாளர்களிடம் வழங்கி பயன்பெறலாம்.
திருப்பூர்:
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என திருப்பூர் மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புற ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் நகர்ப்புற வேலை வாய்வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குபட்ட நல்லூரில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3-வது மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களை கண்டறியும் வகையில் அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
3-வது மண்டல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தாங்கள் கள் இந்த திட்டத்தில் பங்கேற்பது குறித்தும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான - முழு விவரங்களை பெற்று விண்ணப்பங்களை பணியாளர்களிடம் வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X