என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூலக வசதியுடன் பா.ஜ.க., புதிய கட்டிடம்
Byமாலை மலர்24 Nov 2021 10:44 AM GMT (Updated: 24 Nov 2021 10:44 AM GMT)
திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் 3 மாடியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 500 பேர் அமரக்கூடிய வகையில் கூட்ட அரங்கு மற்றும் சிறிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நூலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் தங்குவ தற்காக 2 அறைகள் உள்ளது. நிர்வாகிகள் அமர்ந்திருக்க அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்டிட வளாகத்தை சுற்றிலும் நாட்டு மரக்கன்றுகளை ஜே.பி.நட்டா மற்றும் நிர்வாகிகள் நட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X