என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செப்டம்பர் மாத மின் கட்டண தொகையை செலுத்த வேண்டுகோள்
Byமாலை மலர்23 Nov 2021 9:22 AM GMT (Updated: 23 Nov 2021 9:22 AM GMT)
பள்ளபாளையம் பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாகக்காரணங்களால், நவம்பர் மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யவில்லை.
உடுமலை:
உடுமலை மின் கோட்டம் வாளவாடி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பூதிநத்தம், பள்ளபாளையம் பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாகக் காரணங்களால், நவம்பர் மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யவில்லை.
மின் நுகர்வோர் செப்டம்பர் மாதத்தில் செலுத்திய மின் கட்டணத் தொகையையே நவம்பர் மாதத்துக்கும் செலுத்தலாம். இத்தகவலை உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X