என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Nov 2021 8:50 AM GMT (Updated: 23 Nov 2021 8:58 AM GMT)
14-வது சம்பள குழு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் அரசு பஸ் பணிமனை முன்பு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு சங்கம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஓய்வு பணப்பலன் வழங்க வேண்டும், 62 மாத பயணப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், 14 -வது சம்பள குழு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சி.ஐ.டி.யு.,போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சக்திவேல், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X