search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

    ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் பாலமுருகன், நிஷாக்ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள மின் தடை பற்றிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- ராமநாதபுரம், தேவிபட்டிணம், ஆர்.காவனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார சப்ளை நிறுத்தப்படும். அதன்படி ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர், எம்.எஸ்.கே.நகர், அம்மன் கோவில், தெற்குத்தரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தேந்தல், பசும் பொன்நகர், கூரியூர், பொக்காரேந்தல், பால்கரை, காட்டூரணி, பேராவூர், இளமனுர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், நாகநாதபுரம், இந்திரா நகர் பகுதிகள் மற்றும் தேவிபட்டிணம், சிங்கனேந்தல், கோப்பெரிமடம், சித்தார்கோட்டை, சிறுவயல், பெருவயல், புல்லங்குடி, திருப்பாலைக்குடி, சம்பை, வளமாவூர், சோழங்கரை, பத்ரனேந்தல், மாதவனூர், பொட்டக வயல், அரசனுர், வாகவயல், கருப்பூர், குன்றத்தூர், சோழந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் காவனூர், பெருங்களூர், பனையூர், வண்டல், தேர்த்தங்கால், இல்லிமுள்ளி, முதலூர், வைரவேந்தல், கொடிக்குளம், வீரவனுர், செஞ்சியேந்தல், கிளியூர், தொருவளூர் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×