என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் 26-ந்தேதி கடைகள் அடைப்பு
Byமாலை மலர்22 Nov 2021 11:53 AM GMT (Updated: 22 Nov 2021 11:53 AM GMT)
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் நூல் விலை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பின்னலாடை தொழில் துறையினர், தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை முடிவில் நூல் விலை உயர்வை கண்டித்தும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும் வருகிற 26-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X