என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்22 Nov 2021 10:35 AM GMT (Updated: 22 Nov 2021 10:35 AM GMT)
திருச்சி அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சி:
திருச்சி கிழக்குகோட்டம், கிராமியம் உபகோட்டம் அளுந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளதால், பாத்திமாநகர், அளுந்தூர், சேதுராப்பட்டி, யாகப்புடையான்பட்டி, ஏரங்குடி, கும்பகுறிச்சி,வேலப்புடையான்பட்டி, சூரக்குடி பட்டி, செவந்தியானிப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, சரளப்பட்டி, குன்னத்தூர், பிடாரம்பட்டி, துரைக்குடி, கலிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை (23-ந் தேதி) 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X