search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காங்கயம்-சிவன்மலை பகுதியில் நாளை மின்தடை

    காங்கயம் துணை மின் நிலைய பகுதியில் காங்கயம் நகரம், திருப்பூர், கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
    காங்கயம்:

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 20-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள்  நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார். 

    காங்கயம் துணை மின் நிலைய பகுதியில் காங்கயம் நகரம், திருப்பூர் ,கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
     
    சிவன்மலை துணை மின் நிலைய பகுதியில் சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடி பாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், கரட்டுபாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    ஆலாம்பாடி துணை மின்நிலைய பகுதியில்  நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தகாட்டுவலசு, வேலாயுதம் புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பானையம், ஆலாம்பாடி கல்லேரிஆகியபகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×