என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்17 Nov 2021 6:02 PM GMT (Updated: 17 Nov 2021 6:02 PM GMT)
ராசிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் டவுன் கமலம் மண்டபம் அருகில் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர் இனாய்துல்லா (வயது 50). இவர் தனது ஆம்னி வேனில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் (49) என்பவரிடம் இருந்து குட்கா வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X