என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 8 மாதத்திற்கு பிறகு கைது
Byமாலை மலர்17 Nov 2021 3:30 PM GMT (Updated: 17 Nov 2021 3:30 PM GMT)
பட்டுக்கோட்டையில் மெரினா டீ கடை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி என்பவரது கொலை வழக்கில் தேடப்பட்டவர் 8 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய கடைத்தெரு பகுதி மெரினா டீ கடை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி என்பவரது கொலை வழக்கில் தொடர்புடைய சிவன் கோவில் தெருவை சேர்ந்தசெந்தில் குமார் என்பவரது மகன் புறா அருண் என்கின்ற அருண்குமார் வயது 23, சிரஞ்சீவி கொலை வழக்கில் தேடப்பட்டு கடந்த 8 மாதமாக தலைமறைவாக இருந்த அருண்குமார் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X