என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
Byமாலை மலர்17 Nov 2021 10:03 AM GMT (Updated: 17 Nov 2021 10:03 AM GMT)
வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு பகுதியில் உள்ளன. வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தின் ஒரு பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டனர்.
இதை அறிந்த கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதை தடுத்து நிறுத்தி விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X