என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த 25 ஆயிரம் வீடுகளுக்கு குளோரின் மாத்திரை-பிளிச்சிங் பவுடர்
Byமாலை மலர்17 Nov 2021 9:04 AM GMT (Updated: 17 Nov 2021 9:04 AM GMT)
கடந்த 2 நாட்களில் 21 ஆயிரத்து 725 வீடுகளுக்கு 8,647 கிலோ எடையுள்ள பிளிச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த 6 நாட்களாக நடந்த தீவிர மீட்பு நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்த சேறும் சகதிகள் அகற்றப்பட்டு பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிளிச்சிங் பவுடர் பாக்கெட்டுகளும், குடிநீரால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் குளோரின் மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.
கடந்த 2 நாட்களில் 21 ஆயிரத்து 725 வீடுகளுக்கு 8,647 கிலோ எடையுள்ள பிளிச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 25 ஆயிரத்து 670 வீடுகளுக்கு குளோரின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டன. மொத்தம் 53,654 மாத்திரைகள் தண்ணீரில் கலந்து உட்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.
20 லிட்டர் தண்ணீருக்கு ஒரு குளோரின் மாத்திரையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் மழை நீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த 6 நாட்களாக நடந்த தீவிர மீட்பு நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்த சேறும் சகதிகள் அகற்றப்பட்டு பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிளிச்சிங் பவுடர் பாக்கெட்டுகளும், குடிநீரால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் குளோரின் மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.
கடந்த 2 நாட்களில் 21 ஆயிரத்து 725 வீடுகளுக்கு 8,647 கிலோ எடையுள்ள பிளிச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 25 ஆயிரத்து 670 வீடுகளுக்கு குளோரின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டன. மொத்தம் 53,654 மாத்திரைகள் தண்ணீரில் கலந்து உட்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.
20 லிட்டர் தண்ணீருக்கு ஒரு குளோரின் மாத்திரையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் மழை நீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X