என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்16 Nov 2021 10:10 AM GMT (Updated: 16 Nov 2021 10:10 AM GMT)
பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பாப்பாக்குடி அருகே உள்ள நந்தன்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 50), தொழிலாளி. இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் இவரது மனைவி ராமலட்சுமி கணவரை கண்டித்தார்.
இதில் மனமுடைந்த உச்சி மாகாளி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பாக்குடி அருகே உள்ள நந்தன்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 50), தொழிலாளி. இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் இவரது மனைவி ராமலட்சுமி கணவரை கண்டித்தார்.
இதில் மனமுடைந்த உச்சி மாகாளி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X