என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்16 Nov 2021 9:09 AM GMT (Updated: 16 Nov 2021 9:09 AM GMT)
விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள இலக்கமநாயகன்பட்டி ஊராட்சி ஆண்டிபாளையத்தில் உள்ள மகாகணபதி, பகவதிஅம்மன், மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X