என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது
Byமாலை மலர்10 Nov 2021 9:57 AM GMT (Updated: 10 Nov 2021 9:57 AM GMT)
பென்னாகரத்தில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட தந்தை, மகனை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகளை அழித்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.
பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X