என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்6 Nov 2021 8:28 AM GMT (Updated: 6 Nov 2021 8:28 AM GMT)
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தாராம். அங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து குளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தாராம். அங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து குளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X