என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே தந்தை-மகன் தகராறை தடுக்க முயன்ற மூதாட்டி பலி
Byமாலை மலர்5 Nov 2021 2:08 PM GMT (Updated: 5 Nov 2021 2:08 PM GMT)
நன்னிலம் அருகே தந்தை-மகன் தகராறை தடுக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்த மோகன் (வயது 55). அவருக்கும், அவரது தந்தை தங்கராஜ் (93), இருவருக்கும் இடையே தகராறு தீபாவளி அன்று ஏற்பட்டுள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய, தம்கராஜ் மனைவி, தங்கைஅம்மாள் (90), முயன்றபோது தந்தைக்கும் மகனுக்கும், இடையே நடந்த தள்ளு முள்ளுவில், தடுமாறி கீழே விழுந்த, தங்கை அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்கமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மோகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X