என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடியலூர் அருகே கட்டிட தொழிலாளியிடம் பணம் பறிப்பு
Byமாலை மலர்30 Oct 2021 2:40 PM GMT (Updated: 30 Oct 2021 2:40 PM GMT)
துடியலூர் அருகே கட்டிட தொழிலாளியிடம் பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்:
துடியலூர் அருகில் உள்ள உருமாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32) கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த 18 வயது சிறுவன் திடீரென மாரிமுத்துவின் பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை பறித்துக்கொண்டு ஓடினான். இதனை அக்கம், பக்கத்தினர் பார்த்து ஓடிவந்து, சிறுவனை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X