என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
114வது பிறந்தநாள்: நந்தனம் தேவர் சிலைக்கு தமிழிசை-அமைச்சர்கள் மரியாதை
Byமாலை மலர்30 Oct 2021 9:07 AM GMT (Updated: 30 Oct 2021 9:07 AM GMT)
நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X