என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை- ஜி.கே.வாசன்
Byமாலை மலர்30 Oct 2021 6:47 AM GMT (Updated: 30 Oct 2021 6:47 AM GMT)
தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக போற்றி உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்கதேவர் என ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக போற்றி உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்கதேவர். அவருக்கு இந்த நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உரிய மரியாதை செய்து உள்ளது. முல்லைபெரியாறு அணை லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. நமது உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இருமாநிலத்தின் நட்பை கேரள அரசு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படியுங்கள்... நாட்டின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக செம்மல் தேவர் திருமகனார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X