என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் தடகள வீராங்கனையான கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்29 Oct 2021 6:23 AM GMT (Updated: 29 Oct 2021 6:23 AM GMT)
விளையாட்டிலும், படிப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த தங்கபாண்டி மகள் பாரதி(18). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே தடகள வீராங்கனையாக விளங்கிய பாரதி மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறுபோட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டில் பாரதி தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டிலும், படிப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த தங்கபாண்டி மகள் பாரதி(18). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே தடகள வீராங்கனையாக விளங்கிய பாரதி மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறுபோட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டில் பாரதி தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டிலும், படிப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X