என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் தனியார் விடுதியில் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Oct 2021 5:29 AM GMT (Updated: 28 Oct 2021 5:29 AM GMT)
திருச்செந்தூர் தனியார் விடுதியில் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் 4-வது தெரு வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 26).
இவர் பல் மருத்துவம் படித்து விட்டு முதுகலை பட்டம் படிப்பதற்கு சென்னையில் விண்ணப்பம் செய்துள்ளார்.
நேற்று இவரது சகோதரர் வினோத்குமாரிடம் தான் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் வெகு நேரமாக வீட்டிற்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கோபி கண்ணனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர்.
அப்போது திருச்செந்தூரில் பயனியர் விடுதி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியை காண்பித்தது. அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் 4-வது தெரு வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 26).
இவர் பல் மருத்துவம் படித்து விட்டு முதுகலை பட்டம் படிப்பதற்கு சென்னையில் விண்ணப்பம் செய்துள்ளார்.
நேற்று இவரது சகோதரர் வினோத்குமாரிடம் தான் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் வெகு நேரமாக வீட்டிற்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கோபி கண்ணனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர்.
அப்போது திருச்செந்தூரில் பயனியர் விடுதி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியை காண்பித்தது. அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X